மகன் இருக்க, அப்பா இவள் என்னையும் சுத்தமா தூங்க விடலை நான் போய் ரெஸ்ட் எடுக்ரேன் மாலை 4மணி அளவில் கிளம்பினாள் சரியாக இருக்கும். ஏய் பௌவ் எனக்கு ரும் எங்கே ? போட்டிருக்க கூட்டிட்டு போ என்று சஞ்செய் அவன் பாணியில் உன்னிடம் பேச வேண்டும் வா என்று அழைக்க. சீத்தா கீதாவுடன் தானே தங்குவாய் இங்க வந்தாள் இன்று ஏன் புதிதாய் கேட்கிறாய் என்ற அவனைக் கேட்க, கோவத்தில் முகம் சிவந்தான். கனியும் கமலும் சிரிக்க. ஈஷ்வர்ரோ சீ.. என்ன இவள் அப்பா அம்மா முன்னையே இப்படி இரண்டு பெண்களுடன் தங்குவாய் என்று சொல்கிறாள். பார்ப் பார் இவர்களும் சிரிக் கின்றனர்.
நான் வெளிநாட்டில் இருந்த சில காலத்தில் இங்கு இப்படி ஒரு மாற்றமா என்று அவன் பார்க்க
சொல்லவே இல்லியேப்பா சஞ்சூ, கித்தா சீத்தா வோட தங்குரது நம்ப ரஞ்சிதாவுக்கு தெரியுமா பௌவ்வி என்று கமல் சார் சீரியஸ்சாய் வார, நாம்பதான் பார்டிக்கு போரோமேபா நம்பலே பர்ஸனலாய் பார்த்துப் பேசுவோம் என்று கனிமாவும் இனைந்து கொண்டார். இதைக்கேட் ரஞ்சுவோ அட பாவிங்கலா என் குடுபத்தில கும்மியடிக்க மட்டு ஒரே வேவில் வர்க் பன்றிங்லா. கீதா சீதா விஷயம் என் ரஞ்சிதாவுக்கு தெரிஞ்சா அதுகல விட இவள் தான் அதிகமா கடிப்பா மாட்டி விட்ராதிங்கமா மீ பாவம்பா என்று அத்தை மாமானிடம் இருந்து தப்பித்தவன் மருமகளிடம் மாட்டிக் கொண்டான்.
நீங்கச் சொல்ல வேண்டாம் நானே சொல்லியாச்சி. நானும் லக்ஸ்சும் மீட் பன்னிடோம் அவளை. சும்மா ஒரு 6மணி நேரம் தான் பேசி இருப்போம். பள்ளி விசையம் மட்டும் தான் பேசிருக்கோம் இன்னும் எவ்லோ விசையம் இறுக்கு எல்லாம் பேசனுமே என்று அவள் அலுத்துக் கொல்ல, அடி பாவிங்கலா என்று எண்ணியபடி, சாஷ்டாங்கமாய் பௌவ்வி காலில் விழுந்தவன். தயவு செய்து விட்ருங்கமா நான் பாவம் தெரியாமல் ப்ரொப்போஸ் பன்னிட்டேன் என்று பாவமாக சொல்ல, என்ட்ரிக் கொடுத்தாள் லக்ஸ்.
ஹொய் ஃப்ரூட் லாங்வேஜ் செம சீன்ல ஒரு குல்ஃப்பி எடுப்போம் என்று அனைவர் கவண்தையும் தன் மீது இழுத்தாள் லக்ஸ். பௌவ்.... போனாப் போரான் விட்டுடலாம் டி என்று அவனை தாண்டி செல்ல நினைத்தவளின் காலில் கிள்ளிய ரஞ்சித். என் பொண்டாடிய ஒருவாரமா நான் மிஸ் பன்னதுக்கும். அவள் என் போன் அட்டென் செய்யாததுக்கும் நீங்கத் தானே காரணம். தோ இருங்க என்று அவன் பையில் இருந்த மர டப்பாவை திறந்தவன் லக்ஸை பிடித்தபடி, அதில் இருந்ததை லக்ஸ்மீது போட அவள் அலறியதை விட 10மடங்கு அதிகமாய் அலறியபடி பொளவ்வி ஈஷ்வரை தாவி அனைத்துக் கொண்டாள்.
♥♥♥♥♥♥
ரஞ்சுூ என்ன வைத்திருந்தார்?
ஏன் பௌவ்வி அலறினாள்?
ஈஷ்வரின் ரியாக்ஷன் என்ன?
😉காதிருக்கவும் 🤣🤣🤣🤣🤣
♥♥♥♥♥♦♦♦♦♥♥♥♥
என்றுமே உன் காதலி கண்ணமா