(Reading time: 34 - 67 minutes)

தொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 03 - பத்மினி

Thavamindri Kidaittha Varamee

ரு வாரம் ஓடியிருந்தது..

அன்று அதிகாலை எழும்பொழுதே மிகவும் உற்சாகமாக இருந்தான் வசீகரன்...

இன்று மட்டுமல்ல எப்பொழுதுமே காலையில் எழும்பொழுது உற்சாகமாக இதயத்தை வைத்து கொள்ளவேண்டும்.. தேவையில்லாத கவலைகளையும் குப்பைகளையும் இதயத்தில் தேக்கி வைத்து அதற்குள் உழன்று கொண்டிருக்ககூடாது...

“முடிந்தவரை நேற்றைய கசப்பான, இதயத்தை வருத்தும் எல்லாவற்றையும் தூக்கி தூர போட்டு மறுநாள் காலையில் எழும் பொழுது இதயத்தை எப்பவும் பிரஷ்ஷாக வைத்து கொள்ள

...
This story is now available on Chillzee KiMo.
...

அதுவும் இன்று சனிக்கிழமை என்பதால் வழக்கமாக 9 அல்லது 10 மணிக்குத்தான் உறங்குவது போரடிக்க போனால் போகுது என்று  எழுவாள்...

இன்றும் அதே போல போர்வையை இழுத்து போர்த்தி கொண்டு நன்றாக உறங்கி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.