Page 10 of 11
பார்த்ததும் தோற்றேனே...
சல்லடைக் கண்ணாக... நெஞ்சமும் புண்ணானதே...
இத்தனை நாளாக... உன்னை நான் பாராமல்...
எங்குதான் போனேனோ…
என்று அண்ணி கால்ல விழுந்திட்ட... கரெக்ட் ஆ??? சொல்லுனா அண்ணி ஓகே சொல்லிட்டாங்களா ... கத்திலும் தெரிந்த மகிழ்ச்சியும் அவர்களின் நெருக்கமும் அவர்கள் குடும்பத்தைப் பற்றி ஒரு நல்ல மதிப்பை உருவாக்கியது
மலரின் அருகில் ஒட்டி நின்றிருந்த அந்த இளைஞனை உற்று பார்க்க அவன் முகத்தில்
This story is now available on Chillzee KiMo.
...