Page 2 of 9
அதனால் மூவரும் செல்ல வேண்டி வந்ததால் செல்வபாரதி காரை எடுத்துக் கொண்டு வந்துவிட்டான்.
இடையில் பிரியங்காவின் தோழிகளையும் அழைத்துச் செல்ல வேண்டும் என்று சொன்ன போது செல்வபாரதி மிகவும் மகிழ்ந்துபோனான்.
மீண்டும் தனதறைக்குச் சென்று அவன் வெளியில் வந்த போது பார்த்த பெண்கள் இருவரும் அவனை ஓட்டி எடுத்தனர்.
அவன் கண்டுகொள்ளவில்லை. ஆனால் பாவம். ... த்தெரு வந்துவிட மகாராணி கீழே இறங்கினாள். கூடவே மற்றவர்களும் இறங்கினர்.
பழங்கள், இனிப்பு, காரம் மற்றும் பூ வகைகளை வாங்கிக்கொண்டு திரும்பவும் காரில் ஏறி
This story is now available on Chillzee KiMo.
...