Page 8 of 9
அவன் கூறுவதும் அவளுக்குச் சரியாகவே பட்டது.
"ஏன் மகா? என் கூட இருக்க உனக்குப் பயமா இருக்கா?"
அவள் மனதை அறிந்தாற்போன்று அவன் கேட்டுவிட அவள் திடுக்கிட்டாள்.
"அப்படி எல்லாம் இல்லை."
அதன் பிறகு அவன் எதுவும் பேசவில்லை.
செல்வபாரதியும், பிரியங்காவும் வரும்போது அவளது தோழிகளும், நித்யா ... வும் வீட்டில் கவனித்துக் கொள்வதாகச் சொல்ல மற்றவர்கள் கிளம்பினார்கள். சண்முகமும் வீட்டில் இருந்தார். குழந்தை பிறந்திருப்பதால் உமா மகேஸ்வரி போகவில்லை. அவள்
This story is now available on Chillzee KiMo.
...