Page 6 of 9
மாலை வரை மருத்துவமனையிலேயே இருந்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தவன் மகாராணி படுத்திருந்த கட்டிலின் அருகே நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தான்.
அவன் காலையில் சாப்பிடவில்லை.
அவன் சாப்பிட வரும்போதுதான் அவர்கள் கோயிலுக்குக் கிளம்பியது தெரிந்து அவன் ஓடி வந்ததே. அவன் பயந்த மாதிரி ஆயிற்று.
அதனால் அவன் சாப்பிடவில்லை. இப்போது அவ ... பிள்ளையா நீங்க
This story is now available on Chillzee KiMo.
...
"வீட்டுக்கு சாப்பிட வந்தப்பதான் நீங்க கிளம்பி வந்தது தெரிந்தது. அந்த ஊர் திருவிழாவில் என்ன