(Reading time: 15 - 29 minutes)

கலகலப்புடன் பிரியங்காவின் தோழி வீட்டிற்குச் சென்றனர்.

அங்கே அவளது தோழி நித்யாவுக்கு அவர்களைக் கண்டதும் மிகவும் மகிழ்ச்சி.

அவள் மகாராணியை யார் என்று பெருமையுடன் அறிமுகப்படுத்தினாள்.

செல்வபாரதிக்கோ அவளும் இன்னொரு பாசமலர்தானே? என்ற எண்ணம்.

அதன்படியே அவளும் அண்ணா என்று அழைக்க மற்ற இருவரும் நமட்டுச் சிரிப்புடன் சென்றுவிட்டனர். <

...
This story is now available on Chillzee KiMo.
...

ண்டு பயந்து போயினர்.

படபடவென்று சிறகடித்துக்கொண்டே அவைகள் ஓடிய விதம் பார்க்கும் யார் மனதையும் கரைத்துவிடும்.  இளகிய மனம் படைத்த மகாராணியைப் பற்றியும் சொல்ல வேண்டுமா?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.