Page 2 of 24
”என்ன இங்க பேச்சு” என அதட்டலாக கேட்டபடியே வர அவரைக் கண்டதும் தாமரையின் முகம் கோணியது.
”வந்துட்டாங்களா போச்சி, இப்ப என்னத்த சொல்லப் போறாங்களோ” என அலுத்துக் கொண்டு முனுமுனுத்தவளின் முக பாவனையை வைத்தே புரிந்துக் கொண்டார் சாவித்ரி
”என்னடிம்மா தண்ணி வேணுமா” என நக்கலாக கேட்க அவளோ <
...
This story is now available on Chillzee KiMo.
...
தரச்சொல்லி”
”சரி அதுக்கு ஏன் என்னை அத்தைன்னு கூப்பிட்ட”
”என் வீட்டுக்காரர் சொன்னாரு இந்த ஊர்ல எல்லாரையும் உறவு முறை வைச்சித்தான் கூப்பிடனுமாமே”