Page 8 of 24
”ஏங்க போங்க என்னையே பார்த்தா எப்படி என் பசி ஆறும்” என கேட்க அவள் கூச்சப்பட்டு உடனே அங்கிருந்து வெளியே சென்றாள்.
அவள் சென்றதும் மாற்று உடை அணிந்துக் கொண்டவன் அவசரமாக புவனாவை காணச் சென்றான்.
அவனுக்காகவே காத்திருந்த சாவித்ரியோ
”என்னாச்சி ஏன் இன்னும் பாண்டியன் வரலை” என சலித்துக் கொள்ள
”பா ... தான் கேட்டேன்
This story is now available on Chillzee KiMo.
...
”என்னடா ஆச்சி உனக்கு 10 ரூபாய்க்கு வக்கில்லாதவனா ஆயிட்டியா என்கிட்ட வந்து கடன் கேட்கற”