Page 10 of 24
அதைக்கேட்ட அவரோ
”நீ திருந்தவே மாட்ட, உன் அம்மாவோட பிடிவாதம் அப்படியே உன்கிட்ட இருக்கு, மன்னிப்பு கேட்டு பிரச்சனையை முடிச்சி வைப்பன்னு பார்த்தா பிகு பண்றியேடா”
”நான் செஞ்சது தப்புன்னு என் மனசுக்கு படலைப்பா நான் ஏன் மன்னிப்பு கேட்கனும்” என சொல்லியபடியே அவர் தந்த 100 ரூபாய் எடுத்துக் கொண்டு தன் தாயை தேடிச் சென்றான் ... , நான் அங்க சாப்பிட்டுக்கறேன் நீ தண்ணியை கொடு போதும்
This story is now available on Chillzee KiMo.
...
அவரிடம் இனி பேசி பலனில்லை என உணர்ந்தவன் அவசரமாக சாப்பிடலானான். பசி வேறு