Page 11 of 24
கூடவே மன உளைச்சல் வேறு இரண்டும் சேர்ந்து அவனை பாடாய் படுத்த தட்டு காலியானாலும் புவனாவிடம் இன்னும் கேட்டு வாங்கி சாப்பிட்டு முடித்தான்.
”பசி அடங்கிச்சாடா” என அக்கறையாக கேட்ட தாயிடம்
”அடங்கிச்சி ஆனா, பாவம் தாமரை இன்னும் சாப்பிடலை நீ தண்ணி கொடு அவங்க சமைச்சி சாப்பிட்டுக்கட்டும்” என சொல்ல அவரும் உடனே ஒரு குடம் தண்ணிர ... /span>” என சொல்ல அவளோ ”இருங்க சாப்பிடுவீங்க”
”வேணாம்ங்க” என அவசரமாக சொல்லிவிட்டு அவன் வெளியே சென்றுவிட அவளோ துடித்தேப் போனாள்
This story is now available on Chillzee KiMo.
...