(Reading time: 40 - 79 minutes)

அய்யோ என்ன காரியம் பண்ணிட்டேன் அவர் வேற பசியில போறாரே எல்லாம் என் தப்புதான் ஹவுஸ்ஓனரம்மா பேச்சைக் கேட்டிருக்கனும் இல்லையா, புவனா அக்காகிட்டயாவது விளக்கம் கேட்டிருக்கனும், இப்படி என்னை திட்டக்கூட மனசு வராம அவர் பாட்டுக்கு போறாரே, இதுக்கு என்னை திட்டியிருக்கலாம், பணம் இல்லாம அந்தம்மாகிட்ட எப்படியெல்லாம் திட்டுவாங்கி தண்ணி கொண்டு வந்தாரோ என்னவோ, மனசு உடைஞ்சி போறாரே நான

...
This story is now available on Chillzee KiMo.
...

ன் எப்படி சாப்பிடறது நானும் பட்டினியிருக்கேன்” என்றாள் அதைக்கேட்டதும் அசந்தேவிட்டார் சாவித்ரி

தன் மகன் மீது தாமரைக்கு இருக்கும் அன்பைக்கண்டு நெகிழ்ந்துப் போனவர் உடனே

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.