(Reading time: 40 - 79 minutes)

இட்லியும் கெட்டி சட்னியும்

சரிங்கஎன மிகவும் சந்தோஷப்பட்டாள் தாமரை.

அவளின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியைக்கண்ட சாவித்ரிக்கு வியப்பாக இருந்தது தானும் அவ்வாறுதானே பாண்டியனின் ஒவ்வொரு விசயத்திலும் மகிழ்வோம் இன்று தனக்கு இணையாக ஒருத்தி வந்திருக்கிறாளே தான் இல்லையென்றாலும் பாண்டியனை நல்லபடியாக தாமரை பார்த்துக் கொள்வாள்

...
This story is now available on Chillzee KiMo.
...

டு ஃபோன் பண்றேன் ஆமா இப்ப எங்க இருக்கீங்க”

அப்பா கடையில

உங்கப்பா கடையிலயா அவர் ஏத்துக்கிட்டாரா உங்களைஎன கேட்க அவனோ தடுமாறினான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.