Page 18 of 24
மதிய நேரமானதும் வெங்கடாச்சலமோ வீராவை அழைத்தார்
”டேய் வீரா சாப்பிடப் போகலையாடா” என சொல்ல அவனோ வேலையில் மும்முரமாக இருக்கவே
”டேய் வீரா காதுல விழுதா இல்லையா” என கத்த அவனோ
”என்ன” என கேட்டுவிட்டு மீண்டும் வேலையை தொடர்ந்தான்
”அதெல்லாம் அப்புறம் முதல்ல போய் சாப்பிட் ... சொல்ல அவனோ
This story is now available on Chillzee KiMo.
...
”சே சே இல்லைங்க நல்லா ருசியா சமைச்சிருக்கீங்க” என சொல்லியபடியே சாப்பிட ஆரம்பிக்க தாமரைக்கோ நேற்று இரவு அவன் தனக்கு ஊட்டிவிட்டது போல இன்றும்