Page 19 of 24
ஊட்டிவிடமாட்டானா என மனதுக்குள் ஏங்கினாலும் கஷ்டப்பட்டு வேலை செய்து வந்தவனை தொந்தரவு செய்யக்கூடாது இரவு சாப்பாட்டு நேரத்தில் தன் விருப்பத்தை சொல்லிக் கொள்ளலாம் என நினைத்தாள்.
வீராவும் சாப்பிட்டு முடித்த உடன் தாமரையை பார்த்தான்
”நீங்க சாப்பிடலையா”
”இப்ப சாப்பிடறேன்ங்க”
“ஏன் இப்படி தனியா சாப்பிடனும் என்கூடவே சாப் ... ”சரிங்க வந்துடறேன்” என சொல்லிவிட்டு அவன் சென்றுவிட தாமரையும் புவனாவை தேடிச் சென்றாள்.
மாலையானது வீரா வராமல் போகவே தாமரைக்கு தனிமையில் வெறுமையே வந்தது.
This story is now available on Chillzee KiMo.
...