(Reading time: 40 - 79 minutes)

உன்கிட்ட” என கேட்க அவளோ

இருங்கம்மா நான் போய் அவர்ட்ட கேட்டு கொண்டு வரேன்என அவசரமாக சொல்லிவிட்டு அவனை தேடி கொல்லைப்புறம் நோக்கிச் சென்றாள்.

சாவித்ரியோ இளக்காரமாகச் சிரித்தார்

என்னத்த சிரிக்கறீங்கஎன புவனா கேள்வியாக கேட்க

அவன்ட்ட சல்லி பைசா இல்லை, இவள் போய் கேட்டதும்

...
This story is now available on Chillzee KiMo.
...

க” என கேட்டபடியே அவனை பார்த்தாள். இடுப்பில் டவலை கட்டிக் கொண்டு உடல் முழுவதும் சோப் நுரையில் நின்றிருந்தான் வீரா. சட்டென முகத்தை திருப்பினாள் தாமரை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.