அடையாளமாக ஏதோ அனௌஸ்மென்ட் கேட்டது.
பேசியதை நிருத்தியவன் டேய் நீ எங்க டா இருக்க என்றான்.
நான் இந்தியா வந்துடே இருக்கன் டேரக்ட் டிக்கெட் கிடைக்கவில்லை அதனால் கொஞ்சம் லேட். நீ சொல்லு அவங்க எப்படி தாத்தாவை சமாளித்தாங்க? எப்படி இருக்காங்க? டேய் அவங்க நல்லா தான் இருக்காங்க நீ வந்ததும் பேசிக்களாம் பாத்து வாடா.
நீ பாத்துக்கடா அவங்களையும் நான் தோ வந்துடேன்.
சரி டா
ம்ம்ம்...
இவனை நாம்ப கேட்களாம்னு பார்த்தால் நம்மை இவன் கேட்கிறான் சரி வரட்டும் பேசிப்போம் என்று ஈஷ்வரைப் பார்க்க அவனோ இன்னும் ஆதியை அனைத்தவாரே நின்றான்.
டேய்.... என்னடா ஆச்சு உனக்கு யாரப்பத்தாளும் கட்டிக்குட்டு மணி கணக்கில் நிற்கிறாய்.
அவனே சென்று அவர்களை பிரித்து பௌவ்விடம் அவர்களை அழைத்துச் சென்றான்.
தாத்தாவின் அறையில் தாத்தா அருகில் அமர்ந்தவாக்கில் அவர் மடியிலேயே பௌவ் தூங்கி இருக்க அவரோ தன் பேத்தியின் தலையை கோதியபடி தன் உயிர் பேத்தி குழந்தையாய் தூங்குவதை ரசித்துக் கொண்டே இருந்தார். உள்ளே நுழைந்ததும் அவர்கள் கண்ட காட்சி இதுவே. ஈஷ்வர் நக்ஷ் ஆதி மூவரின் முகத்திலும் புண்ணகை அரும்பியது.
ஆதி மகளின் வாழ்க்கை இனி நன்றாக இருக்கும் அவள் மனம் நிம்மதியாக இருக்க போய் தான் அமைதியாக உறங்குகிராள் என்று புரிந்து கடவுளுக்கு நன்றி தெரிவித்தார் மனதார. நக்ஷ் அண்ணி உங்களைப் பார்த்துகொல்வார்னு பாத்தா நீங்க அவங்க தூங்குவதற்கு வாகாய் உட்கார்ந்து இருக்கீங்க.
இல்லை நக்ஷ் தம்பி என்னைப்பார்தபடி தான் உட்கார்ந்து இருந்தாள் போல அப்படியே தூங்கிவிட்டாள் என் மடியிளேயே என்று தாத்தா மெல்லிய குரலில் சொல்லிச் சிரிக்க,
நக்ஷ் அவளுக்கு ப்பிவர் வந்து ரொம்பவே வீக்கா இருந்தாள் டா நேற்று பூறா பயம்புருத்திடாள். நான் வேர தாத்தாக்கு முடியலைனு சொல்லி கூப்ட்டு வந்தேனா இன்னும் ஸ்ரெஸ் ஆகிட்டு. இப்ப தான் ரிளீவா தூங்கறா என்று ஈஷ்வர் தன்னவளைப் பார்த்து சிரித்தவாறு கூர...
என்னவோ அவர்களுக்கு திருமணம் முடிந்து பல வருடங்களாக ஓர் உயிர் ஈருடல் என வாழுகின்ற தம்பதிகள் போல் இருந்தது அவன் பேச்சி.
என்னது நேத்து பூறாவா???? இவன் அண்ணியை பார்த்துகிட்டான்னா? எப்படி? இவன் கூடவா அண்ணி ஊருக்கு வந்தாங்க அதும் இவங்க மட்டும் தணியாவா? ஐயையோ.... முடியலை டா சாமி என்று நக்ஷ் இதர்கே மனதில் புளம்ப சேரில் அமர்ந்த வாரே தாத்தா மடியில்