Page 1 of 14
தொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 05 - பத்மினி
மறு நாள் அதிகாலை எழுந்து தன் காலை ஓட்டத்தை முடித்து சிக்கிரம் வீடு திரும்பினான் வசீகரன்.
வேகமாக கிளம்பி அதே அவசரத்தில் காலை உணவை வேகமாக உண்டு பின் தன் அன்னையிடம் விடைபெற்று அவசரமாக கிளம்பி சென்றான்..
அன்று கீர்த்தியை RJS hospital க்கு மாற்ற எல்லா ஏற்பாடுகளும் செய்திருந்தான் வசி... அதன்படி கிளம்பி கீர்த்தி தங்கியிருந்த அந்த மருத்துவமனைக்கு சென்றான்...
அங்கு பனிமலர் முன்னதாகவே வந்து அவனுக்காக காத்திருந்தாள்... காலையில
...
This story is now available on Chillzee KiMo.
...
யே இமைக்க மறந்து ரசித்தவன் “சரி.. வா... உள்ள போகலாம்.. “ என்றவாறு ரிசப்ஷனுக்கு சென்றனர்...
ஏற்கனவே கீர்த்தியை மாற்றுவதை பற்றி பேசி ஒப்புதல் வாங்கியிருந்ததால், எல்லா