Page 3 of 14
“ஆஹா...இப்ப என்ன ஏடாகூடமா கேட்க போறாளோ?? “ என்று திடுக்கிட்டவன் அவளை பார்த்து கண்ணால் ஜாடை செய்ய அவளோ அவனை கண்டு கொள்ளாமல் சுசிலாவிடம் தன் சந்தேகத்தை கேட்டாள்..
“மேடம்...வந்து... இங்கு மருத்துவம் முழுவதும் இலவசம்... யாரிடமும் பணம் கொடுக்காதீர்கள்... யாராவது பணம் கேட்டால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.... என்று ஆங்காங்கே போர்டு எழுதி இருக
...
This story is now available on Chillzee KiMo.
...
என்று...போதுமா விளக்கம்?? “ என்று சிரித்தார் சுசிலா..
அதை கேட்டு அதிசயித்த மலர்
“வாவ்... சூப்பர் மேடம்..!!! இந்த ஹாஷ்பிட்டல் பற்றி டாக்டர் நிறைய சொன்னார்...ஆனால்