(Reading time: 60 - 120 minutes)

தனது குருஜியும் பாதுகாவலரான ரமணரிடமிருந்த பல சித்திகளையும் ஆற்றலையும் தனக்குத் தந்திருக்கிறார்.

ஆனாலும் அவராலும் எந்த பொருளிடம் இருந்தும் சக்திகளை ஈர்க்கும் ஆற்றல் இல்லையே பின்பு எப்படி எனக்கு இது வந்தது.

அந்நேரத்தில் அவரிடமிருந்த சக்திகள் முற்றிலும் என்னிடம் ஒரு நொடியில் தந்தமையால் அந்த ஆற்றலை தாங்க இயலாமல் தான் தூக்கி எறிய பட்டுள்ளோம், தரையில் விழாம

...
This story is now available on Chillzee KiMo.
...

த்த போது அபிதான் இருந்தான், முதல் முதலாக அவனைத்தான் இவள் பார்த்தாள், அவள் கண் திறந்ததும் அவளிடம் பேசலாம் என காத்திருந்தான் அபி. அதே போல அவள் கண் திறந்ததும் அபி பேசலானான்

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.