சரி டா..
அண்ணா...
என்னமா?
அவரையும் கூட்டிபோனா
ம்ம் சரிடா
எங்கமா அவன காணோம்
டேய் மாம்ஸ் நான் இங்க இருக்கேன். தாத்தாவின் அறையில் பௌவ் தூங்கிய கட்டிலில் படுத்து கொண்டு கால்களை ஒரு ஸ்டூல் மீது வைத்து ஆட்டிக்கொண்டு இருந்தான்.-ஈஷ்வர்
டேய் வா நாம்ப அங்க போய் தூங்களாம்
அங்க ஒரு பெட் தான் இருக்கு நீ போய் தூங்கு நான் இங்கயே படுத்துக்ரேன்.
அது சரி என்று கிளம்பிவிட்டான் பரமூ .
பௌவ் அமைதியாக அவள் இடத்தில் அமர ஈஷ்வர் தன் மனைவியைப் பார்த்தபடி உரங்கிவிட்டான்.
காளையில் தாத்தாவி அறையினுல் நுழைந்த நர்சை தடுத்த தாத்தா போய் ஒரு அறைமணிநேரம் கழித்து வரும்படி சொல்லி அனப்பினார்.அதையும் மீரி உள்ளே வந்தால் அடி தான் விழும் என்று வருபவர்கள் அனைவரையும் மிரட்டி துரத்தி விட்டார்.
தன் எதிரில் இருக்கும் கட்டிலைப் பார்த்து சிரித்து கொண்டே படுத்து விட்டார்.
கதைக்களம் குழப்பமாக இருக்க இருக்க சுவாரஸ்யமானதாக இருக்கும் என்பது என் கருத்து. ஆனால் போர் அடிக்காமலும் இருக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து தான் டைப்ரேன் ஆனாலும் ரோம்ப குழப்பாம பாதுக்கரேன் ஜீ.... கதையில் உள்ள முடிச்சிகள் ஒவ்வொண்றாக நீக்கி விடுகிறேன் பௌவ் ஈஷ்வரின் அட்டகாசங்களுடன்.
என்றுமே உன் காதலி கண்ணமா