Page 24 of 36
”இதுவே சின்னதா இருக்கு, இதுக்கு திவ்ய சக்தியிருக்கா நீ நம்பாத பூங்குழலி, இது கட்டுக்கதை, அதை அலமாரியில வைச்சிட்டு நீ தூங்கு“ என சொல்ல அவளும் சரியென அந்த முருகனின்வேலை பெட்டியில் வைக்க எண்ணிய போது தாத்தா சொன்னது நினைவுக்கு வரவே இதை நாம்தான் பத்திரமா பார்த்துக்கனும் என நினைத்தவள் உடனே அதை உள்ளங்கையில் வைத்து சில நொடிகள் கண்கள் மூடினாள். அந்த வ ... அவளிடம்
This story is now available on Chillzee KiMo.
...
”நான் இப்ப வந்துடறேன், பசிக்குது சாப்பாடு கொண்டு வரேன், இங்கயே இரு அப்பாவோட” என சொல்லிவிட்டு அவன் நகர அவளும் எழ முயல வாசவன் தடுத்தார்