Page 2 of 12
“சீ... போ வேல்ஷ்... அப்படி பார்க்காதா?? “ என்று வெக்கபட்டு சிணுங்கி அங்கிருந்த விளக்கை ஏற்றி பின் பூஜை செய்து கண் மூடி நின்றாள்....
தனக்கு ஒரு நல்ல கணவனை, நல்ல குடும்பத்தை, நல்ல வாழ்க்கையை, கொடுத்த அனைத்து கடவுளுக்கும் மனதார நன்றி சொன்னாள்....
பின் சமையல் அறைக்கு சென்று இப்பொழுது மின்சாரம் வந்திருக்க,<
...
This story is now available on Chillzee KiMo.
...
டல் இறுகி விரைத்து கொண்டு எரிமலையாக நின்று கொண்டிருந்தான் நிகிலன்...
அவனை அங்கு எதிர்பாராதவள் அவன் கொதித்து கொண்டிருக்கும் தோற்றத்தை கண்டதும் அவள் உடல் நடுங்க ஆரம்பித்தது....