Page 6 of 12
கொடுக்க எண்ணிதான் மதுவை அங்கயே விட்டு சென்றது....
தன் மகனிடம் எதுவும் முன்னேற்றம் இருக்குமோ என்று விசாரித்தார் சிவகாமி...
அவர் கேட்ட கேள்விக்கு
"ஹ்ம்ம்ம் ..." என்று தலையை ஆட்டினாள்...
அதை கேட்டு மகிழ்ந்தாலும் மதுவின் குரலில் உற்சாகம் இல்லாததை கண்டு ஏதோ யோசனையுடன் போனை ரமணியிடன் கொடுக்க அவருமே அவளிடம் கொஞ்ச நேரம் கொஞ்சி விட்டு போன் சண்முகத
...
This story is now available on Chillzee KiMo.
...
சாராதாவும் அவள் அழுததை கண்டு அவளிடம் பதற்றத்துடன் விசாரிக்க அதே கதையை மீண்டும் தன் அன்னையிடமும் சொன்னாள்..
ஒரு வழியாக அனைவரையும் சமாளித்து முடித்து போனை வைத்தவளுக்கு பசி வயிற்றை