Page 7 of 12
கிள்ளியது.. மணியை பார்க்க அது மதியம் 1 ஐ காட்டியது...
“இவ்வள்வு நேரமா இப்படியா இருந்தேன்? “ என்று நினைத்தவள் தலைக்கு குளித்த ஈரம் வேறு காயாமல் தலையை வலிக்க அதோடு கழுத்து வலியும் சேர தைலத்தை எடுத்து கழுத்தில் தடவி கொண்டு சமையல் அறைக்கு சென்றாள்..
அங்கு அவள் காலையில் வைத்திருந்த பால் பொங்கி வழிந்து அடுப்பு அணைந்திருந்தது.. ஆனால் அதில் இருந்த கே
...
This story is now available on Chillzee KiMo.
...
முடிக்க மீண்டும் அவள் அலைபேசி ஒலித்தது...
“சே... எல்லாம் இந்த சனியனால் வந்தது... “ என்று திட்டி கொண்டே அதை எடுக்க, கௌதம் தான் அழைத்திருந்தான் இப்பொழுது...