Page 9 of 12
அண்ணன் என்ற வார்த்தையில் கூப்பிட்டதற்கு இன்று ஒரு நல்ல அண்ணனாக நிரூபித்து விட்டான் கௌதம்... அதை நினைத்து இதுவரை நின்று போயிருந்த அவள் கண்ணீர் மீண்டும் தொடர ஆரம்பித்தது...
“முருகா....இந்த மாதிரி ஒரு அண்ணா எனக்கு கிடைச்சிருக்காரே...
என்னை உயிரா பாவிக்கும் அப்பா அம்மா, தங்கமா தாங்கும் அத்தை , நாத்தினார், பாசமுள்ள அண்ணா ... தான் கதவை திறந்து கொண்டு வேகமாக உள்ளே வந்தான்... உள்ளே வரவும் அவன் மேல் மது வாடை அடித்தது..
“ஐயோ !! குடித்திருக்கிறான் போல..” என்று எண்ணியவள் கண்ணில் மிரட்சி தெரிய, அதை
This story is now available on Chillzee KiMo.
...