Page 14 of 40
சாதனாவிடம் சென்று நின்றாள். அவளுக்கு புடவையை அணிவித்து முடிப்பதற்குள் சாதனாவும் சுஜாதாவும் ஓய்ந்தே போனார்கள்.
அதைவிட அபி நொந்துப் போனான். புடவை கட்டும் முயற்சியில் ஆதிரை தானாக அவனது கையை விடவும் பங்கஜம் உடனே அபியை அழைத்துக் கொண்டு வெளியே சென்று நிப்பாட்ட அவனும் கண்களை திறந்து சுற்றி முற்றி பார்த்துவிட்டு தனது நிலைமையை நினைத்து தானே தன்னை திட்டிக் ... னும்னு போவேன், வருவேன், அங்கல்லாம் நீ வந்தா நல்லாயிருக்காது, அதுபோலதான் எனக்கும் நீ குளிக்கிறப்ப நானும் உன்கூடவே இருக்கனும்னு நினைக்காத, அப்படி ஒரு நாளும் நான் இருக்க மாட்டேன் புரியுதா,
This story is now available on Chillzee KiMo.
...