Page 40 of 40
போட்டுவிட்டு ஆதிரையின் வாயை பார்த்தார். நேற்றே காரம் சாப்பிட்ட காரணத்தில் நாக்கு புண்ணாகியிருந்தது, இப்போதும் காரம் சாப்பிட அவள் நாக்கு உதடெல்லாம் சிவந்து பொங்கி போயிருக்கவே அதைக் கண்டு சுஜாதா பயந்தார்
”என்ன இது இவளுக்கு இப்படி பொங்கி போச்சே, இதுவரைக்கும் இவள் காரமே சாப்பிடலை போல” என சொல்லிவிட்டு அவசரமாக தேன் கொண்டு வரச் சென்றார் ... span style="font-size: 14pt;">Go to En ithaya mozhiyaanavane story main page
This story is now available on Chillzee KiMo.
...