(Reading time: 68 - 135 minutes)
En ithaya mozhiyaanavane
En ithaya mozhiyaanavane

வெளிய போஎன சொல்ல அவளோ பேசாமல் அவனையே பார்த்தபடி நிற்கவே அவளை இழுத்து வெளியே விட்டு கதவை டப்பென சாத்திவிட அவள் அதிர்ந்தாள்

தடால் என ஆதிரை அந்த கதவில் தன் கையை வைக்க அது உடனே திறந்தது. அதைக் கண்டு அபியே அதிர்ந்தே விட்டான். அதற்குள் அவள் உள்ளே நுழைந்து அவனிடம் வந்து நின்றுவிடவே

எப்படி கதவை திறந்த

...
This story is now available on Chillzee KiMo.
...

span>

சித்தப்பாஎன காயத்ரி கத்தவும் அபியோ நொந்தான்

நீயாடி அதானே பார்த்தேன் எங்கடா இவளாவது பேசிடப் போறதாவதுஎன நினைத்தவன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.