Page 35 of 40
”வெளிய போ” என சொல்ல அவளோ பேசாமல் அவனையே பார்த்தபடி நிற்கவே அவளை இழுத்து வெளியே விட்டு கதவை டப்பென சாத்திவிட அவள் அதிர்ந்தாள்
தடால் என ஆதிரை அந்த கதவில் தன் கையை வைக்க அது உடனே திறந்தது. அதைக் கண்டு அபியே அதிர்ந்தே விட்டான். அதற்குள் அவள் உள்ளே நுழைந்து அவனிடம் வந்து நின்றுவிடவே
”எப்படி கதவை திறந்த ... span> ”சித்தப்பா” என காயத்ரி கத்தவும் அபியோ நொந்தான் ”நீயாடி அதானே பார்த்தேன் எங்கடா இவளாவது பேசிடப் போறதாவது” என நினைத்தவன்
This story is now available on Chillzee KiMo.
...