Page 37 of 40
நான் வேண்டிக்கிட்ட வேண்டுதலை பூங்குழலிதான் நிறைவேத்தனும், நான் இவளை கோயிலுக்கு கூட்டிட்டுப் போகனும், வேண்டுதல் நிறைவேத்தனும் ஆனா அவளைப் பாரு குழந்தை போல இருக்கா, கோயிலுக்கு போனாலாவது அவள் குணமாகலாம், அந்த சாமி அருளால அவள் பேசலாம்”
”ம் சரி தாத்தா அதுக்கு என்ன தாராளமா செய்ங்க, இதுல என்னை ஏன் கேட்கறீங்க”
”உன்னை விட் ... னாலும் அதற்கு மறு பேச்சில்லாமல் ஆண்கள் கேட்பது வழக்கம்
This story is now available on Chillzee KiMo.
...
”அண்ணி நீங்களும் சாப்பிட்டு கிளம்புங்க, கோயிலுக்குப் போகலாம்”