Page 38 of 40
”நான்தான் தினமும் அம்மன் கோயில் போறேனே அப்புறம் என்ன”
”அது இல்லை அண்ணி இன்னிக்கு நாம பழநி மலைக்கு போய் பழநியாண்டவரை தரிசனம் பண்ணிட்டு பெரிய தாத்தாவோட வேண்டுதலை முடிச்சிட்டு வரலாம், பெரிய தாத்தா சொன்னாரு பூங்குழலியையும் அழைச்சிட்டுப் போகனும்னு நீங்க வந்தா எனக்கு உதவியா இருக்கும், அதாவது பூங்குழலிக்கு உதவியா இருக்கும் அதைச் சொன்னேன்” எ ... ட்டு
This story is now available on Chillzee KiMo.
...
அவனது பேச்சும் அவளது செயலையும் கண்ட 3 குழந்தைகளும் விழுந்து விழுந்து சிரிக்கவே