Page 34 of 40
”சரி கண்ணையாவது மூடு” என சொல்ல அதற்கு அவளும் ஒப்புக் கொள்ளவில்லை.
ஒரு துணியால் அவளது கண்ணை கட்டிவிட அடுத்த நொடியே அதை பிரித்து தரையில் எறிந்துவிட்டு அவனிடம் சென்று நின்றுக் கொண்டாள்
”பேசாம ஃபேன் காத்துலயே ட்ரஸ் ஆத்திக்கலாமா சே சே முழுசா நனைஞ்சாச்சி ஜூரம் வருமே” என நினைத்தவன் ஆதிரையை நினைத்து குழம்பினான்
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டிவிட்டு அபியின் பின்னால் செல்லவே அவளின் பலத்தைக் கண்டு அவருக்கே ஆச்சர்யம்.
ஒருவழியாக அறைக்குள் நுழைந்தான் அபி, பின்னாலே வந்த ஆதிரையைக் கண்டு திகைத்தான்