Page 29 of 40
”என்ன பண்ணிட்டேன் இப்ப”
”அவளுக்கு நீ எப்படி முத்தம் தரலாம்”
”நான் கொடுக்காம வேற யார் தருவா”
”இன்னும் கல்யாணம் ஆகலை, அதை மறந்துடாத அவளே பாவம் நோயாளி, அவள்ட்ட போய் இப்படி நடந்துக்கிறியே, நீயெல்லாம் ஒரு மனுசனா” என கேட்கவும் அவனால் அதை தாங்க முடியாமல்
”சாரி தாத்தா ஏதோ உணர்ச்சி வசப்பட்டு< ... >” என கேட்க ஆர்த்தி விளக்கமாக பெரிய தாத்தா சொன்னதைச் சொல்ல அவனுக்கு சிரிப்பு வந்தது ”உன் தாத்தா சொல்லிட்டா நான் கேட்பேனா, நான்தான் அந்த ஸ்கூலோட தாளாளர், நீங்க
This story is now available on Chillzee KiMo.
...