Page 25 of 40
”இப்பவே என்ன சந்தோஷம், இன்னும் போட்டி முடியலையே இப்ப சொல்லுங்க யாரால பூங்குழலியை பேச வைக்க முடியும்” என கேட்க வரிசையாக அந்த 3 குழந்தைகளும் கைகளை தூக்கி நானு நானு என கத்த தாத்தாவிற்கு தெம்பு வந்தது போல் உணர்ந்தார்
”குழந்தைகள் பேசினாலாவது தன் பேத்தி வாய்திறந்து பேசுவாள்” என நினைத்து மகிழ்ந்தவர் அவர்களிடம் ... வளின் ஆன்மா தட்டி எழுப்பவும் மெல்ல கண்கள் திறந்துப் பார்த்தாள். தன்னைச் சுற்றி 2 வெவ்வேறு திசைகளில் படலங்கள் சுழல்வதைக் கண்டு வியந்தாள். அந்நேரம் கத்திக்
This story is now available on Chillzee KiMo.
...