Page 27 of 40
பார்த்துக்க சொன்னார்ல மறந்துட்டியா” என சொல்லி அவசரமாக அந்த வேல்களை எடுத்துப் பார்த்தான்.
”சாரி மாமா” என்றாள் உள்ளுக்குள் அதுவும் அவனுக்கு கேட்க
”சரி விடு எதுக்கு சாரி சொல்ற” என சொல்லிவிட்டு 2 வேல்களையும் மாறி மாறிப் பார்த்தான்
”ஒண்ணுதானே தாத்தா உனக்குக் கொடுத்தாரு, இ ... ” என ஆர்வமாக கேட்க அவனோ
This story is now available on Chillzee KiMo.
...
”என்னத்த பேசிடப் போறா அட போம்மா” என அலுத்துக் கொண்டே பால் முழுவதும் குடித்த பின்புதான் அவனுக்கு தோன்றியது