Page 11 of 40
கலங்க அதைக் கண்ட பங்கஜமும் தனது பேரன் முதுகில் கையை வைத்து தடவி ஆறுதல் படுத்தினார்.
பாத்ரூமில் இருந்த சுஜாதாவோ ஆதிரையை நன்றாக குளிப்பாட்டிவிட்டு
”வெளிய யார் இருக்கா” என கேட்க பங்கஜம் உடனே
”என்னடிம்மா சொல்லு என்ன விசயம்”
”அத்தை குளிப்பாட்டிட்டேன் போட்டுக்க துணியும் டவலும் வேணுமே” என சொ ... அறிவில்லைடா உனக்கு”
”ப்பா என்ன விசயம் சொல்லுங்க” ”அவள் கத்தறா பாரு” என கத்த அவன் உள்ளே நுழைய முயல அதையும் தடுத்தார்
This story is now available on Chillzee KiMo.
...