Page 7 of 40
இதற்குள்ளாகவே இரவாகிவிட்டது. அதனால் அனைவரும் வீடு திரும்பினார்கள்.
வீட்டிற்கு வந்ததும் ஆதிரையை அவளது அறையில் விட்ட அபியோ
”இங்கயே இரு இப்ப வந்துடறேன்” என சொல்லி நகர அவளோ எழுந்து அவனிடம் வரவே அவனோ நெளிந்தான். அவனது செயலைக் கண்டு வியந்த ஆதிரையோ அவனையே ஏற இறங்கப் பார்த்தாள்
”பூங்குழலி புரிஞ்சிக்க ... னது வேலையை முடித்துக் கொண்டு திரும்பிப் பார்க்க அவளோ கதவை சத்தமில்லாமல் பெயர்த்து தனியாக வைத்துவிட்டு வாசலில் நின்றிருந்தாள்
This story is now available on Chillzee KiMo.
...