Page 9 of 40
கொண்டான். கண்களையும் மூடிக் கொண்டான்
”சீக்கிரமா குளிச்சி முடி” என சொல்லி பாத்ரூம் வாசல் கதவிடம் சென்று நின்றுக் கொள்ள அவனை பார்த்தபடியே உடைகளை களைந்துவிட்டு ஆனந்தமாக குளித்தாள் ஆதிரை. அவளுக்கு அது மிகவும் பிடித்திருந்தது. நேரம் போனதே தெரியாமல் அவள் குளிக்க அபியோ
”ஆச்சா” என க ... span>” என கத்த சுஜாதா உடனே வேகமாக வந்து ஆதிரையை பிடித்து இழுத்துக் கொண்டு பாத்ரூமிற்குள் சென்றதும் அபி உடனே அறையை விட்டு வெளியேறி கண்கள் திறந்து பதட்டத்தில் கைகால் நடுங்கி
This story is now available on Chillzee KiMo.
...