Page 10 of 40
நிற்க முடியாமல் தடுமாறி தரையில் அமர்ந்தே விட்டான். அவனது செயலைக் கண்ட பங்கஜமோ
”என்னடா நடக்குது இங்க, இப்படி நீ செய்யலாமா தப்புடா” என சொல்ல அவனோ
”அய்யோ பாட்டி நீ ஒண்ணு, அவளை ஷவர்ல நிக்க வைச்சேன், குளிப்பாள்னு பார்த்தா அவள் இப்படி செய்வாள்னு நான் நினைக்கலை பாட்டி” என புலம்ப
”உன்னை ... ன் பூங்குழலியை பார்த்துக்கனும்னு சொன்னாரு பாட்டி, அது அப்ப எனக்குப் புரியலை இப்பதான் புரியுது, தப்புதான் மன்னிச்சிடுங்க பாட்டி
This story is now available on Chillzee KiMo.
...