Page 29 of 31
அவளை அமர வைத்து அவளை கொஞ்சிக் கொண்டிருந்தான்
”அழகு சிலை நீதான், எம்புட்டு அழகா இருக்க, இத்தனை நாள் இந்த மாமாவை விட்டு எங்கதான் இருந்தியோ, இனிமேல என்னை விட்டு நீ போகக் கூடாது” என சொல்ல அவளோ அவனது பேச்சைக் கேட்டு வியந்தவளுக்கு சட்டென ஒரு நினைவு வந்தது.
அபி கனவில் தன்னுடன் கொஞ்சி குலாவியது நினைவில் வரவே அதுபடி செய்ய நினைத்து அவளும் அப
...
This story is now available on Chillzee KiMo.
...
an>3 ஆப்பிள் பழங்கள் சின்ன துண்டுகளாக வெட்டியதை ஒவ்வொன்றாக அவளுக்கு சுஜாதாவே ஊட்டிவிட அபி வாய் பிளந்தான்.
தனது கை விரல் ஒவ்வொன்றாக விரித்து எண்ணிக் கொண்டிருந்தான்