Page 4 of 31
படிச்சிக்கட்டும் நீ வா எனக்கு தலைக்கு மேல வேலையிருக்கு வாவா” என அவளை அழைத்துக் கொண்டு கயல்விழியின் தாய் சித்ராவிடம் சென்றார். சித்ராவோ சகுந்தலாவை கண்டதும் மரியாதையாக கைகூப்பி
”வணக்கம்மா கூப்பிட்டீங்களாமே அதான் வந்தேன்”
“ஆமாம் சித்ரா நாளைக்கு நீ ஃபங்ஷனுக்கு வர்றல்ல”
“கண்டிப்பாம்மா, வீடு தேடி வ ... அவனோ
This story is now available on Chillzee KiMo.
...
”ஐயா உண்மையிலேயே இதான்ங்க விசயம், நான் ஏன் பொய் சொல்லப் போறேன், அந்த வீட்டுப்பக்கமா வந்தப்ப நானே பார்த்தேன்ங்க”
“என்னத்த பார்த்த”