Page 16 of 16
என்றவன் மோனியைப் பார்த்து
"மோனி. இங்கே வா." என்றான். அவனது அழைப்பை எதிர்பாராதவள் திகைத்து நின்றாள். முகத்தில் மகிழ்ச்சியும் கூட.
அதன் பிறகு தயக்கத்துடன் அவன் அருகில் வந்து நின்றாள்.
அவள் தயக்கத்துடன் வருவதைக் கண்ட மகாராணிக்கு வருத்தமாய் இருந்தது. அவன் மோனியைத் திருமணம் செய்து கொண ... style="text-align: center;">Go to Rani Magaarani story main page
This story is now available on Chillzee KiMo.
...