Page 7 of 16
கொண்டு தான் வண்டி ஓட்டியது நினைவிற்கு வந்து அவளை வாட்டியது. இது ஆவதற்கில்லை என்று தலையைக் குலுக்கி தன்னை நிதானப்படுத்திக் கொண்டு சாலையில் கவனமானாள்.
அவள் நேரே சென்றது பூங்காவிற்கு. அங்கிருந்த கூட்டத்தை எல்லாம் ஒதுக்கிவிட்டு தனியிடம் தேடி அலைந்தவள் ஓரிடத்தில் அப்படியே அமர்ந்தாள்.
இந்த நேரத்தில் தாயின் மடியில் தலைவைத்துப் படுத்தாள் த
...
This story is now available on Chillzee KiMo.
...
றிது நேரத்திற்கெல்லாம் அவள் நினைப்பைப் பொய்யாக்கியபடி ராஜன் பாபுவின் குடும்பத்தினர் அவள் முன்னே வந்து நின்றனர். அவள் தான் இன்னும் கனவில் இருந்து விழிக்கவில்லையா? என்ற