Page 4 of 16
அந்த மோனி இருக்க வேண்டும் என்று நினைத்தார்.
ஆனால் அந்த மோனியாகத்தான் அவள் அந்த வீட்டிற்குள் நுழைந்தாள் என்ற உண்மை அவருக்குத் தெரியாது.
அவள் வெளியூருக்கு தனியே கிளம்பும் நிலை வந்த போது துரையரசன் அவளைத் தடுக்கவில்லை. அவள் வெளியுலகம் பற்றித் தெரிந்து கொள்ளட்டும் என்று விட்டுவிட்டார். இவளை விட மோசமான நிலையில் இருப்பவர்களைக் கண்டால் தன்னுடைய வ ... கள் என்று அவள் ஊருக்குச் செல்வதற்கு முன்பே மோனியின் பேச்சில் இருந்து தெரியும். அப்படி தெரிந்திருந்தும் எப்படி அவனிடம் மனதைப் பறிகொடுத்தாள். இதுதான் அவள் அறியாதது.
This story is now available on Chillzee KiMo.
...