Page 10 of 16
ஜானகி சொன்னது தான் தாமதம். அவள் உடனே துரையரசனுக்குப் போன் செய்து தாங்கள் இருக்கும் இடம் சொல்லி உடனே வரச் சொன்னாள்.
இத்தனை நாட்கள் சோக கீதம் வாசித்த அவள் குரலில் இப்போது திடீரென குதூகலம் தெரிய அதை அறியும் ஆர்வத்தில் துரையரசனும் வந்துவிட்டார்.
அவர் வந்த உடன் அவர்தான் தன்னை ஆபத்தில் இருந்து காப்பாற்றியவர் என்று மோனி கூறினாள். அவளதுபெற்றோர் அ ... ம்மா
This story is now available on Chillzee KiMo.
...