Page 2 of 16
விபத்து ஒன்றில் மகாராணியின் பெற்றோர் மாட்டிக் கொண்டனர். அவளது அன்னை அந்த இடத்திலேயே உயிரை விட்டிருந்தாள்.
மகாராணியின் தந்தைக்கு மகளை நினைத்துக் கவலை. அவரது உயிர் துடித்துக் கொண்டிருந்தது. நண்பனைக் கண்டதும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்துவிட்டு அவர் உயிர் பிரிந்தது. அதன் பிறகு துரையரசன் தனக்கென்று ஒரு வாழ்க்கை அமைத்துக் கொள் ... தீங்குதான் ஏற்படும் என்று பரப்பினார்
This story is now available on Chillzee KiMo.
...
அவர்கள் துரையரசன் சொல்வதை நம்பாமல் அவளின் ஜாதகத்தை தாங்களே எடுத்துச் சென்று