Page 7 of 17
‘ஐயோ நான் எந்த குருமாதாவையும் பார்க்க விரும்பவில்லை என் ரச்சுவை பார்க்க வேண்டும். என்னை விடுங்கள்’ என்று மனதிற்குள் புலம்பினாலும் காவல்துறைக்கு அவனை அனுப்பி விடும் அபாயத்தை நினைத்து பயந்து கௌரிமாதாவுடன் ராஸ்பின் சென்றான்.
ஆசிரமம் வெகு நேர்த்தியாக இருந்த்து. அங்கு செல்லவுமே மனதிற்குள் அமைதி வந்ததை உணர்ந்தான். நீண்ட நாட்களுக்கு பின் அவனால் அந்த அமைதி உணரப்பட்டது.
...
This story is now available on Chillzee KiMo.
...
வந்து விட்டோம். இருள் வேறு சூழ்ந்து கொண்டு வருகிறது. ம்… அங்கே பார் நீ கேட்ட குயில்…” என்று கை காட்டி சிம்ஹன் சொல்ல… விஸ்ராவின் பார்வை வேறு எதன் மீதோ இருந்தது.
“என்ன விஸ்ரா?”