Page 17 of 17
“சிம்ஹன் சார்…. என்னாச்சு?” என்று பல குரல்கள் பதறின.
அவனுக்கு ஒரே குறை என்னவென்றால் கடவுள், ரச்சுவுடன் சில நொடிகளையாவது அவனுக்கு தந்திருக்கலாம். அந்த தீட்ண்யமான பார்வையை பார்த்துக் கொண்டே சில கேள்விகளை கேட்டு மனதளவிலாவது சில நொடிகள்… சில யுகங்கள்… என வாழ்ந்து முடித்திருக்கலாம்.
எதுவுமே நடக்காமல்… நீரில் எழுதிய கோலம்போல நொடியில் கலைந்து போனது. அவனுடைய வாழ்க
...
This story is now available on Chillzee KiMo.
...
t-size: 14pt;">Go to Yaanum neeyum evvazhi arithum story main page