Page 14 of 17
“ரச்சு….!”
அவனுடைய குரல் கேட்டது போலும்… மூடியிருந்த இமைகளுக்குள் உருண்ட கருமணிகள்..அவனை காண விரும்பி இமைக் கதவை திறக்க பிரயாசைபட்டன.
“ரச்சு… நீ உயிருடன் இருக்கிறாயா? எனக்காக காத்துக் கொண்டு இருக்கிறாயா? ஓ… நான் உன்னை தொலைக்கவில்லை. இதோ என் கண் முன்னே இருக்கிறாய். உன்னை இனி காண முடியாது என்று நான் என்னை அழித்துக் கொண்ட காலம் பொய்யாகி விட்டது. என் கண் முன்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
வனை பழைய காலத்திற்கு கொண்டு சென்றது
ஸ்ரீரங்கநாதர் கோவில் கோபுரம் வானளாவி நின்றது… காவிரியின் துள்ளல் ஓசை… மல்லிகை செடியின் பூக்கள் கூட்டம்… அவனை சுற்றி மல்லிகையின் நறுமணம் பரவியது. தங்க