Page 2 of 19
அவன் அவளை பூவை போல பார்ப்பான் என்று. அந்த இறைவனின் திருவிளையாடல் எப்படி எப்போது தொடங்கும் என்று அறிந்தால் மானுடம் தன் வாழ்வின் சுவாரஸ்யங்களை என்றோ இழந்திருக்கும் அல்லவா !!!
நந்தா எத்தனை நேரம் அப்படியே ஆணி அடித்ததை போல நின்றானோ தெரியாது. அருகிலிருந்த நர்ஸ் மேரி அழைக்கவும் இந்த உலகிற்கு வந்தவன் இன்னும் தன் கண்களை நம்ப முடியாமல் நின்றிருந்தான். எத்தனை நாட்கள் ஆகிவிட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
இதை எல்லாம் யோசித்தவனுக்கு குழப்பமாக இருந்தது.
காலையில் எழுந்த போது அவனுக்கு தெரியாது அவனுடைய இந்த நாள் அவனுக்கு எவ்வளவு பெரிய ஆச்சர்யத்தை கொண்டு வரும் என்று. அவளை பார்த்ததும் உண்டான